Saturday, 25 March 2017

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு: நிபுணர்கள் தரும் ஆலோசனை

குழந்தை பிறப்பை தடுக்கும் விந்தணு குறைபாடு: நிபுணர்கள் தரும் ஆலோசனை

பண்டைய காலங்களில் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டால் பெண்களுக்கு மட்டுமே குறை இருப்பதாக கருதப்பட்டது. இதனால் குழந்தை பிறக்காததை காரணம் காட்டி பெண்ணை ஒதுக்கி வைத்து விட்டு இரண்டாம் தாரம் கூட ஆண்கள் திருமணம் செய்து கொண்டனர். தற்போது விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக சோதனை செய்யப்பட்டதில் ஆண்களின் விந்தணுக்களில் குறைபாடு இருந்தாலும் குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்படும் என்று கண்டறியப்பட்டு அதற்கான சிகிச்சை முறைகளும் வந்து விட்டன. எனவே சரியான அளவில் விந்தணுக்களை அதிகரிக்க உளவியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்களேன்.
நமது கற்பனைக்குக் கூட எட்டாத கடவுளின் அற்புதங்களின் ஒன்று மகப்பேறு. ஆணின் விந்துவும், பெண்ணின் முட்டையும் சேர்ந்தால் கரு உண்டாகும். இந்த சேர்க்கை நிகழாவிட்டால், கருத்தரிப்பு ஏற்படாது. மாதவிடாய் முடிந்த 14 அல்லது 15 நாளில், பெண்ணின் சினைப்பைகளிலிருந்து சினைமுட்டை (Ovum) வெளிபடும். இது ஒரு நாள் தான் உயிரோடு இருக்கும். அதற்குள் உடலுறவு நிகழ்ந்தால் கர்ப்பம் உண்டாகும்.
உடலுறவிற்கு பின் கோடிக்கணக்கான ஆணின் விந்து அணுக்கள் பெண்ணுறுப்பில் விழும். இவை ஆவேசத்துடன் முன்நோக்கி நகர்ந்து கர்பப்பையை நோக்கி நீந்தி ஒடும். ‘ஸ்பீட்’ என்ன தெரியுமா? ஒரு செ.மீ. கடக்க கிட்டத்தட்ட 3.2 நிமிடங்கள் (8 நிமிடங்களில் 1 அங்குலம்) ஆகும். கடக்க வேண்டிய தூரம் (பெண்ணுறுப்பிலிருந்து கர்பப்பையின் தூரம்) 15 லிருந்து 25 செ.மீ. இருக்கும். இவை கர்பப்பையை அடைய நீந்துவதற்கு உதவுவது வழவழப்பான விந்து திரவம். இலக்கை அடையும் முன்பே லட்சக்கணக்கான விந்தணுக்கள் சோர்வடைந்து விழுந்து விடும். வலிமையும், நகரும் துடிப்பும் உடைய விந்தணுக்கள் தான் முட்டையை அடையும். இந்த மிகச் சிறிய (புள்ளி அளவே உள்ள) முட்டையை உயிரணுக்கள் முட்டி, முட்டி மோதும். இவற்றில் சிறந்த ஒரே ஒரு உயிரணு தான் முட்டையின் வெளிச் சவ்வை துளைத்து உள்ளே நுழையும். நுழைந்த உடனே, வேறு அணுக்கள் உள்ளே புகாதபடி சினை முட்டையில் சவ்வுப் பகுதி கதவு போல் மூடிக் கொண்டு விடும்! ஒரே ஒரு விந்தணுக்குத் தான் அனுமதி!
சாதாரணமாக ஒரு ஆணின் ஒரு மில்லி லிட்டர் விந்தில் குறைந்த பட்சம் 4 கோடி விந்தணுக்கள் இருக்க வேண்டும். அதிக பட்சமாக 12 கோடி கூட இருக்கும். இந்த குறைபாடு தான் முக்கியமான பிரச்சனை. ஆண்களின் விந்தணு உற்பத்தியில் குறைபாடு ஏற்படுவதற்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. உடலில் சூடு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை சோதனை செய்து கண்டறியலாம். புற்றுநோய் அறிகுறிகள் இருந்தாலோ, மூளையில் குறைபாடு இருந்தாலோ விந்தணு உற்பத்தி பாதிக்கும். அதேபோல் மன அழுத்தம், ஊட்டச்சத்து குறைபாடு, சரியான உடற்பயிற்சி இன்மை, டெஸ்டோஸ்டிரன் சுரப்பு குறைபாடினாலும் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படும
விந்து அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்க மருந்துகள் எங்களிடம் கி்ைக்கும்


ஆண்மை குறைவு நீங்க ஒரே வழி 9094473450

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்!

ஆண்மை குறைவு நீங்க ஒரே வழி  கால் பண்ணுங்க ஆலோசனை பெறுங்க சந்தோஷமா இ்ருங்க 9094473450

      டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. 

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.



3.ஆண்மை பலவீனமா?

      திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள், மேலும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதாம். 

எலுமிச்சம்பழம் சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் விந்து நீர்த்து விடும். மேலும் தொடர்ந்து 10 எலுமிச்சை விதைகளை அரைத்து ஒருவன் 40 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் அவன் ஆண்மையற்றவனாய்ப் போய்விடுவான் என்று சித்தநூல் கூறுகிறது. 

பழங்காலத்தில் தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் உயிர்ச்சத்தை கெட்டிப்படுத்தி நீண்ட நேரம் இன்பம் காண சில மருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறார்கள்.யாருமே தாம்பத்ய உறவு கொள்ளும் நாள்களில் எலுமிச்சை ரசத்தை தவிர்ப்பது நல்லது. 

குறிப்பிட்ட அத்தினங்களில் தாம்பத்ய உறவு கொள்ளும் முன் சிறிய வெங்காயம் ஒன்றை வாய்க்குள் அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உள்ளே இறக்க வேண்டும். உறவு முடியும் வரை வாய்க்குள் வெங்காயம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் வெற்றியில் முடியும். 

சாதிக்காய், குல்கந்து, காமஸ்துகி வகைக்கு 20 கிராம். பழைய வெல்லம், இலவங்கம், சாம்பிராணி, கவாப்பு சின்னி வகைக்கு 10 கிராம் எடுத்து வெல்லத்தைத் தவிர மற்றவற்றை நன்றாக இடித்துப் பின்னர் தேன்விட்டுக் குழைத்துத் தினமும் மாலையில் ஒரு கோலியளவு சாப்பிட்டுப் பசும்பால் சாப்பிடவும். இவ்வண்ணம் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் - உடலுறவில் தோல்வி என்பது இராது. 

மருந்து உண்ணும் பொழுது உடலுறவு கூடாது. மது மாமிசம் சாப்பிடக்கூடாது, உணவில் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது.



4. ஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

       நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

Wednesday, 22 March 2017

மரணம் தரும் வயாக்ரா மாத்திரை வேண்டாம் இயற்கை மூலிகை மருந்துகள்



மரணம் தரும் வயாக்ரா மாத்திரை வேண்டாம் இயற்கை மூலிகை மருந்துகள்
இருக்கின்றன


தற்காலத்தில், பாலியல் செயல்பாடின்மை, இனப்பெருக்கத் திறனின்மை போன்ற பிரச்சனைகள் பலருக்கு உள்ளன. இது இப்போது ஒரு முக்கியமான பிரச்சனையாக உள்ளது. ஆண்களில் 10-52% பேரும் பெண்களில் 25-63% பேரும் இந்தப் பிரச்சனைகளின் அறிகுறிகளைக் கொண்டுள்ளனர். எனினும், ஆராய்ச்சியின்படி விறைப்பின்மைப் பிரச்சனை அதிக சதவீத ஆண்களைப் பாதிக்கிறது.நடுத்தர வயது மற்றும் வயதான ஆண்களுக்கு இந்த அறிகுறி அதிகம் உள்ளது. உலகளவில் 2-3 கோடி ஆண்களுக்கு ஆண்மையின்மைப் பிரச்சனை உள்ளது.மேலும், நீரிழிவுநோய் இருப்பவர்களிடையே விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படுவது சுமார் 50% அதிகமாக உள்ளது.
வயாக்ரா என்பது என்ன?
வயாக்ரா என்பது ஆண்களின் விறைப்பின்மைப் பிரச்சனைக்கு அளிக்கும் சிகிச்சையில், இனப்பெருக்கத் திறனின்மையைச் சரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்தாகும்.ஆண் பாலியல் கிளர்ச்சி அடைந்திருக்கும்போது ஆண்குறிக்கு அதிக இரத்த ஓட்டம் பாயும்படி செய்வதன் மூலம் வயாக்ரா செயல்படுகிறது. இதனால் அவரது ஆண்குறி தொடர்ந்து விறைப்புத் தன்மையுடன் நீண்ட நேரம் இருக்கும்.


வயக்ராவை எடுத்துக்கொள்வதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்ன?
இந்த மருந்தைச் செலுத்திக் கொண்டதால் பலர் இறந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் இயற்கை முறையில் இதே பலனைத் தரும் மருந்துகள் உள்ளதா என்று எதிர்பார்க்கின்றனர். அவை பாதுகாப்பாகவும் இருக்கும், பாலியல் சக்தியையும் அளிக்கும்


செக்ஸ் சம்மந்தப்பட்ட எந்த வியாதியாக இருந்தாலும் சரி
எங்களை அணுகுங்கள் உங்கள் வியாதி சரியாகும்


நீண்ட நேரம் தொலைக்காட்சி பார்ப்பதால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையுமா?

கடந்த பத்தாண்டு காலகட்டத்தில் ஆண்களின் விந்தின் தரம் படிப்படியாகக் குறைந்துவருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான முக்கியமான காரணம் என்ன என்பது இன்னும் பிடிபடவில்லை, இதைப் பற்றிய விவாதங்கள் இன்றளவும் தொடர்கின்றன.
நீண்ட காலமாக அதிக உடலுழைப்பின்றி இருப்பதும் உட்கார்ந்தே வேலை செய்து வருவதும் இதற்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்புள்ளது என்று கருதப்படுகிறது.






விந்தின் தரமும் தொலைக்காட்சி பார்க்கும் பழக்கமும்
ஹார்வார்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வு ஒன்று பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசின் இதழில் வெளிவந்தது. 18 முதல் 22 வயது வரையுள்ள ஆரோக்கியமான வாலிபர்கள் 189 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட அந்த ஆய்வில், தொலைக்காட்சி பார்ப்பது மற்றும் உடலுழைப்பு ஆகிய இரண்டுக்கும், விந்தின் தரம் குறைவதற்கும் தொடர்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்த ஆய்வில் கண்டறியப்பட்ட முக்கியமான விஷயங்களில் சில:
வாரத்திற்கு 20 மணிநேரத்திற்கும் அதிகமாக தொலைக்காட்சி பார்த்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, தொலைக்காட்சி பார்க்காத ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 44% குறைவாக இருந்தது.
வாரத்திற்கு 15 மணிநேரம் அல்லது அதிக நேரம் உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையானது, வாரத்திற்கு 5 மணிநேரத்திற்கும் குறைவாக உடற்பயிற்சி செய்த ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையைவிட 73% அதிகமாக இருந்தது.
உடலுழைப்பு


உடலுழைப்பு குறைவாக இருப்பதற்கும் விந்தணுக்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாக ஓர் ஆய்வு தெரிவிக்கிறது.உடலுழைப்பு போதிய அளவு இருந்தால் நீரிழிவுநோய், உடல் பருமன், இதயம் இரத்த நாளம் சம்பந்தப்பட்ட நோய்கள் போன்றவை வரும் வாய்ப்பு குறைவதுடன் பல்வேறு நன்மைகளும் கிடைக்கும். அதே சமயம் ஆக்சிஜனேற்ற எதிர்ப்பொருள் திறன் சமநிலையின்மைக்கும் உடலுழைப்புக்கும் தொடர்புள்ளது. பல்வேறு நோய்கள் மட்டுமின்றி ஆண்களின் மலட்டுத்தன்மையிலும் இந்த சமநிலையின்மை முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதே சமயம், அளவுக்கு அதிகமான கடுமையான உடற்பயிற்சியாலும் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அறியப்பட்டுள்ளது. தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்வது, எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடிய ஆக்சிஜன் பொருள்கள் உற்பத்தியாவதைத் தடுத்து, ஆக்சிஜனேற்ற சேதத்திலிருந்து ஆண்களின் கருச்செல்கள் பாதிக்கப்படாமல் பாதுகாக்க உதவும்.
விதைப்பை வெப்பநிலை
அதிக நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதால் விதைப்பையின் வெப்பநிலை சிறிய அளவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. விதைப்பையின் வெப்பநிலை அதிகரித்தால், விந்தணுக்களின் உற்பத்தி குறையலாம்.
விந்தணுக்களின் எண்ணிக்கை குறைவதால் ஆண்களின் குழந்தை பெறும் திறன் குறையும். ஆனாலும் இந்தப் பாதிப்பு ஏற்பட்ட ஆண்களும் குழந்தை பெற முடியும்.
இறுதிக் கருத்து
தொலைக்காட்சி பார்க்கும் நேரத்தைக் குறைத்து, நீண்ட நேரம் உட்கார்ந்தே வேலை செய்வதைத் தவிர்த்து, தொடர்ந்து மிதமான அளவு உடற்பயிற்சி செய்துவந்தால், இனப்பெருக்க வயதுள்ள ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

Monday, 20 March 2017

ஆண்கள் மற்றும் ஆண்மை சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு

ஆண்கள் மற்றும் ஆண்மை சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு






எந்த வியாதிக்கும் மருந்துகள் 1000 மட்டும் 
தபால் செலவு தனி
முதல் மாதம் மட்டும் கட்டனம் செலுத்தினால் போதும் மற்ற மாதங்கள் ம்ுந்து இலவசம்
எந்த வியாதியா்ாலும் கவலை வேண்டாம் 3 லிருந்து 6 மாதத்தில் நிவாரணம் பெறலாம்


இது வசதியற்ரவர்களுக்கா் சேவை தளம்.தயவு செய்து இதை வியாபார நோக்கத்திற்கு மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டாம்


100% உறுதி குழந்தை இல்லாத தம்பதியருக்கு குழந்தை பிறக்கும்