Saturday, 25 March 2017

ஆண்மை குறைவு நீங்க ஒரே வழி 9094473450

ஆண்மை குறைவால் அதிகரிக்கும் விவாகரத்துகள்!

ஆண்மை குறைவு நீங்க ஒரே வழி  கால் பண்ணுங்க ஆலோசனை பெறுங்க சந்தோஷமா இ்ருங்க 9094473450

      டெல்லியில் உள்ள பாலியல் ஆய்வு மையமான செக்சாலஜி சங்கம் நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஆண்மை குறைவு காரணமாக விவாகரத்துகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாம்பத்திய உறவில் சுகம் கிடைக்காமல் விவாகரத்து நடப்பது 20 சதவீதத்தில் இருந்து 30 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த சங்கத்தினர் திருமணமாகி விவகாரத்து பெற்ற 2500 பேரை, தங்களது ஆய்வுக்குப்படுத்தினர். இதில் 5-ல் ஒருவர் ஆண்மைக் குறைவு காரணமாக மண முறிவுக்கு ஆளானது கண்டுபிடிக்கப்பட்டது.

ஆரோக்கியமான திருமண உறவென்பது நீடிக்க வேண்டுமென்றால் வாரம் ஒரு முறையாவது செக்ஸ் வைத்துக் கொள்வது அவசியம் என்று பிற ஆய்வுகளும் கூறிவருகின்றன. ஆண்டுக்கு 58 முறை உடலுறவு அவசியம் என்று மற்ற ஆய்வொன்று தெரிவிக்கிறது.

இன்றைய உலகில் சிறு வயதிலேயே பெரிய வேலை ஏகப்பட்ட பணம் போன்றவற்றினால் குடி, கூத்து என்று இளைஞர்கள் செல்வதால் உண்மையான செக்ஸ் என்று வரும்போது நாட்டமில்லாமல் போய் விடுகிறது.

மேலும் குடியால் 40 வயதிற்குள்ளாகவே சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் ஆகியவை ஏற்படும் வாலிப வயதினரை நாம் தினமும் கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இவையெல்லாம் அவர்களது செக்ஸ் நாட்டமின்மையை அதிகரித்து விடுகிறது. நாட்டமிருந்தாலும் வியாதி பயம் செயலிழக்கச் செய்து விடுகிறது.

40 வயதிற்கு மேற்பட்ட ஆண்களில் 50 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சினை உள்ளது. 40 வயதுக்கு உட்பட்டவர்களில் 10 சதவீதம் பேருக்கு இந்த குறை உள்ளது. 

இந்த சங்கத்தினர் நடத்திய ஆய்வில் 40 வயதை கடந்த ஆண்களில் 48 சதவீதம் பேருக்கு சர்க்கரை வியாதி உள்ளது. அதே போல் ரத்த அழுத்தம் 40 வயதை கடந்தவர்களில் 45 பேருக்கு உள்ளது.

புகைபிடிக்கும் பழக்கமும் செக்ஸ் உறவில் நாட்டத்தை குறைக்கிறது. கடுமையாக ஊதிக் கொண்டேயிருப்பவர்களின் மன நிலை கவனக்குவிப்பு தேவைப்படும் பாலுறவின்பால் ஈடுபட முடியாமல் செய்து விடுகிறது.

உயர் பணிகளில் இருக்கும் கணவன் மனைவிக்கோ இது பற்றியெல்லாம் யோசிக்கவே நேரம் இருப்பதில்லை இதனால் திருமண முறிவு ஏற்படுகிறது.

ஆண்மைக்குறைவை நேரடியாக, நேர்மையாக ஒப்புக் கொண்டு மருத்துவர்களை ஆண்கள் அணுகவேண்டும், மாறாக ஆணாதிக்கத் திமிரில், கோளாறையும் மறைத்து குற்றவுணர்வில் பெண்களை வதைப்பதை நிறுத்தினால் பாதி விவாகரத்தை குறைக்கலாம்.

தேவை ஆண்கள் தங்கள் குறைபாட்டை வெளிப்படையாக ஒப்ப்புக் கொள்வது. பிறகுக் சிகிச்சை எடுத்துக் கொள்வதேயாகும்.



3.ஆண்மை பலவீனமா?

      திடீரென்று குறிப்பிட்ட நாளில் ஆண்மை பலகீனத்திற்குக் காரணம் மனத்தில் உள்ள ஒருவித பயம், தகாத எண்ணம், வாதம் போன்ற நோய்கள், மேலும் சரியாக சுத்திகரிக்கப்படாத போதை மருந்துகளை அருந்துவது போன்றவைதாம். 

எலுமிச்சம்பழம் சாற்றை அதிக அளவில் பயன்படுத்தினால் விந்து நீர்த்து விடும். மேலும் தொடர்ந்து 10 எலுமிச்சை விதைகளை அரைத்து ஒருவன் 40 நாட்களுக்கு உட்கொண்டு வந்தால் அவன் ஆண்மையற்றவனாய்ப் போய்விடுவான் என்று சித்தநூல் கூறுகிறது. 

பழங்காலத்தில் தாம்பத்ய உறவின் போது வெளிப்படும் உயிர்ச்சத்தை கெட்டிப்படுத்தி நீண்ட நேரம் இன்பம் காண சில மருந்துகளைச் சாப்பிட்டிருக்கிறார்கள்.யாருமே தாம்பத்ய உறவு கொள்ளும் நாள்களில் எலுமிச்சை ரசத்தை தவிர்ப்பது நல்லது. 

குறிப்பிட்ட அத்தினங்களில் தாம்பத்ய உறவு கொள்ளும் முன் சிறிய வெங்காயம் ஒன்றை வாய்க்குள் அடக்கி கொஞ்சம் கொஞ்சமாக சாற்றை உள்ளே இறக்க வேண்டும். உறவு முடியும் வரை வாய்க்குள் வெங்காயம் இருக்கும் படி பார்த்துக் கொண்டால் வெற்றியில் முடியும். 

சாதிக்காய், குல்கந்து, காமஸ்துகி வகைக்கு 20 கிராம். பழைய வெல்லம், இலவங்கம், சாம்பிராணி, கவாப்பு சின்னி வகைக்கு 10 கிராம் எடுத்து வெல்லத்தைத் தவிர மற்றவற்றை நன்றாக இடித்துப் பின்னர் தேன்விட்டுக் குழைத்துத் தினமும் மாலையில் ஒரு கோலியளவு சாப்பிட்டுப் பசும்பால் சாப்பிடவும். இவ்வண்ணம் 20 நாட்கள் சாப்பிட்டு வந்தால் - உடலுறவில் தோல்வி என்பது இராது. 

மருந்து உண்ணும் பொழுது உடலுறவு கூடாது. மது மாமிசம் சாப்பிடக்கூடாது, உணவில் புளி சேர்த்துக் கொள்ளக் கூடாது.



4. ஆன்மைக்குறைவு உள்ளவர்கள் பின்பற்ற வேண்டியவை

       நரம்புத் தளர்ச்சி, ஆண்மைக்குறைவு, உடலுறவில் முழு இன்பம் பெற, துரித ஸ்கலிதம், அடிக்கடி தூக்கத்தில் விந்து வெளியாதல், கை கால் நடுக்கம், கண்பார்வைக் குறைவு, உடல் மெலிவு போன்ற குறைபாடுகளுக்காக உலகம் முழுவதும் இன்று எல்லா மருந்துக் கம்பெனிகளும் போட்டி போட்டுக் கொண்டு மருந்துகளை தயார் செய்து, விளம்பரங்கள் வந்த வண்ணமாக உள்ளது. இதன் மீது நாட்டம் கொண்டவர்கள் அறிந்தும், அறியாமலும் அதிகமான விலையைக் கொடுத்து வாங்கி உபயோகித்து பின் விளைவுகள், பக்க விளைவுகளினால் உடல் நலம் கெட்டு, மனம் கெட்டு விரக்தி அடைந்து விடுகின்றனர். ஆகவே, இதைப் பற்றிய ஒரு தெளிவான விளக்கம் இளைஞர்களுக்கு வேண்டுமல்லவா? இத்தகைய வினாக்களுக்கு விடையளித்து, தெளிவுபடுத்தி தைரியப்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆண்களுக்கு பொதுவாக சுமார் 13 அல்லது 14 வயதில் விந்து உற்பத்தி ஆரம்பம் ஆகிறது. இது 20 - 25 வயதிற்கும் அதிகமாக உற்பத்தி ஆகும். அப்போது உடல் நல்ல பொலிவுடனும், வளர்ச்சியுடனும், உறுதியுடனும் காணப்படும். பொதுவாக இந்தக் காலக் கட்டத்தில் காம இச்சைகள் உடலில் அதிகமாக தோன்றும். இந்தச் சூழ்நிலையில் காதல் வயப்படுதல், சுய இன்ப பழக்கம், பெண்கள் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளுதல், ஓரினச் சேர்க்கை, தூக்கத்தில் விந்து வெளியாதல் போன்றவைகளில் ஈடுபட்டு விந்துவை வெளிப்படுத்துவர். இது இயற்கையான ஒன்று தான். இதனால் எந்தப் பாதிப்பும் உடலுக்கு இல்லை. அதாவது வெளியான விந்துவை உடலானது மறுபடியும் உற்பத்தி செய்து கொள்ளும் வரை உடலுக்கு கெடுதல் இல்லை. விந்து உற்பத்தி ஆகி விந்துப் பையில் சேமித்து வைக்கப்படுகின்றது. அது நிறைந்த உடன் தாமாக வெளிப்படுத்தாவிட்டாலும் தானாக வெளியாகிவிடும். இது உடலின் ஒரு இயற்கையான சுழற்சி ஆகும்.

சிலர் திருமணத்திற்கு முன்னர் விந்துவை அதிகம் இழந்து விட்டதாக கருதிக் கொண்டு, தாமாகவே தமக்கு ஆண்மைக் குறைந்து விட்டது. தமக்கு குழந்தை பிறக்குமா? மனைவியை திருப்திபடுத்த முடியுமா? என்ற ஏக்கம் கவலையாக மாறிவிடுகின்றது. கவலை கொள்ளும் போது உடலில் உள்ள சுரப்பிகள் சுருங்கி, அதன் செயல் திறன் குறைந்துவிடும். இது பல நோய்களுக்கு காரணமாகி விடும். இதன் காரணமாக கவலை நமது ஆயுளை குறைக்கும் என்று கூறுவதுண்டு. பயந்தவனும் கோழையும் இறந்து கொண்டே இருக்கின்றனர் என்றார் மகாத்மா காந்தி. பயம் பலத்தை கெடுக்கும் அது பிணியைத் தருவதுடன் இன்பம் அனுபவிப்பதையும் இழக்கும் படி செய்யும். ஆகவே, மனதை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்கும் உடல் ஆரோக்கியத்திற்கும் நேரடித் தொடர்புண்டு.

இந்த நோயினால் இருந்து மீள முறையான வாழ்க்கை முறைகளை கடைப்பிடித்தல், தேவையான மருந்துகள் எவை என்று தெரிந்து கொள்ளுதல், சக்தியான உணவை உண்ணுதல் போன்றவைகள் இந்த நோய்களில் இருந்து நம்மை காப்பாற்றும்.

வாழ்க்கை முறைகள்

புகைத்தல், மது வகைகள், புகையிலை, பான்பராக் போன்றவைகளை உபயோகித்தல், டின்களில், பாட்டில்களில் வரும் பதப்படுத்தப்பட்ட இரசாயணம் கலந்த உணவுகள், பானங்கள் போன்றவைகளையும் அவ்வப் போது ஏற்படும் உடல்நலக் கோளாறுகளுக்காக உட்கொள்ளும் வீரியமிக்க மாத்திரைகள், உலோகம் கலந்த மாத்திரைகள் முதலியவைகளையும் தவிர்த்தல் வேண்டும். இவைகள் உடல் உள்ளுறுப்புகளைப் பாதிக்கச் செய்கிறது.

தினமும் காலை, மாலை சுமார் 20 நிமிடம் எளிய உடற்பயிற்சிகளை அதாவது நடத்தல், குனிந்து நிமிர்தல், நீந்துதல், உட்கார்ந்து எழுதல், மெல்லோட்டம், சைக்கிள் ஓட்டுதல், கை கால் விரல்களை நீட்டி மடக்குதல், ஜாக்கிங், ஸ்கிப்பிங், ஜம்பிங், மூச்சுப் பயிற்சி போன்றவை செய்யலாம். இதனால் உடல் உறுதியும், நரம்புகள், எலும்புகள் பலமும் பெறும். சாதாரண நீரை குடிக்க, குளிக்க உபயோகித்தல் நல்லது. தினமும் 7 அல்லது 8 மணி நேரம் ஆழ்ந்த தூக்கம் வேண்டும். கோபத்தையும், கவலையையும் நீக்கி, சாந்தமான மனநிலையில் இருத்தல் நமது மொத்த ஆரோக்கியத்தையும் அதிகரிக்கச் செய்யும் 15 நாட்களுக்கொரு முறை தான் விந்துவை வெளிப்படுத்துதல் வேண்டும். அடிக்கடிக் கூடாது.

38 comments:

  1. சித்த மருத்துவம் என்பது சித்தர்கள் பல ஆயிரம் வருடத்திற்கு முன் சொன்னது. அவர்கள் அப்போது பயன்படுத்திய அளவுமுறை குன்றிமணி,விராகன்,பலம், விசை, தோழா போன்றவை.ஆனால் இப்போது போலி மருத்துவர்கள் பயன்படுத்துவது 50 கிராம் 100 கிராம். இது எப்படி உண்மையான சித்த மருத்துவமாக இருக்க முடியும்.இவை அனைத்தும் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டவை.மேலும் ஓரிதல் தாமரை சூரணம் என்பது ஓரிதல் தாமரை பூவின் பொடியாம்.ஆனால் பலரும் தருவது ஓரிதல் தாமரை செடியின் பொடிதான் பின்பு எப்படி பலன் இருக்கும். பிரச்சனை உள்ளவர்கள் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.உங்களின் அனைத்து சந்தேகத்தையும் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். எனக்கு அனைத்துபிரச்சனையும் முழுமையாக குணமாகி விட்டது.மிக மிக நன்றி,,,

    ReplyDelete
    Replies
    1. Pls send your contact number

      Delete
    2. வணக்கம் தோழர்களே,

      ஆண்மை குறைவு,
      நரம்பு தளர்ச்சி,
      கை கால் நடுக்கம்,
      உறுப்பு சிறுத்திருத்தல்,
      விரைவில் விந்து வெளிபாடு,
      தூக்கத்தில் விந்து வெளிபாடு,
      உயிரணு குறைவு,
      விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்,

      போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
      20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
      60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி

      பாரம்பரிய சித்த மருத்துவர்:
      மோகன்ராஜ்.
      சித்தர் கோவில்.
      கஞ்சமலை.
      சேலம்-636010
      கைபேசி:9688888410
      6383456410

      Delete
    3. வணக்கம் தோழர்களே,

      ஆண்மை குறைவு
      நரம்பு தளர்ச்சி
      கை கால் நடுக்கம்
      உறுப்பு சிறுத்திருத்தல்
      விரைவில் விந்து வெளிபாடு
      தூக்கத்தில் விந்து வெளிபாடு
      உயிரணு குறைவு
      விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்

      போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
      20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
      60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி

      பாரம்பரிய சித்த மருத்துவர்:
      மோகன்ராஜ்.
      சித்தர் கோவில்.
      கஞ்சமலை.
      சேலம்-636010
      கைபேசி:9688888410
      6383456410

      Delete
    4. வணக்கம் தோழர்களே,

      ஆண்மை குறைவு
      நரம்பு தளர்ச்சி
      கை கால் நடுக்கம்
      உறுப்பு சிறுத்திருத்தல்
      விரைவில் விந்து வெளிபாடு
      தூக்கத்தில் விந்து வெளிபாடு
      உயிரணு குறைவு
      விரை மேல், கீழ் ஏற்றம் இறக்கம்

      போன்ற அனைத்து வித ஆண்மைகுறைவு பிரச்சனைக்கும் சித்தர்கள் கூறிய முறைபடி சுத்தி செய்து சரியான அளவில் மூலிகைகள் சேர்க்கபட்டு எந்த பக்கவிளைவும் இல்லாமல், உங்களின் பிரச்சனையை ஆராய்ந்து மருந்து தருகிறோம்.
      20 நாளில் நிச்சயம் நல்ல முன்னேற்றம் தெரியும்.
      60 வயதிற்குட்பட்ட சக்கரை வியாதி இல்லாதவர்கள் தொடர்புகொண்டு முழு நிவாரணம் பெறலாம்.நன்றி

      பாரம்பரிய சித்த மருத்துவர்:
      மோகன்ராஜ்.
      சித்தர் கோவில்.
      கஞ்சமலை.
      சேலம்-636010
      கைபேசி:9688888410
      6383456410

      Delete
    5. எனக்கு சில சந்தேகம் உங்களிடம் பேச வேண்டும்.9095566607

      Delete
  2. சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ள-9688888410
    கஞ்சமலை சித்தர் கோவில்.சேலம் மாவட்டம்.

    ReplyDelete
  3. சித்த மருத்துவம் என்பது சித்தர்கள் பல ஆயிரம் வருடத்திற்கு முன் சொன்னது. அவர்கள் அப்போது பயன்படுத்திய அளவுமுறை குன்றிமணி,விராகன்,பலம், விசை, தோழா போன்றவை.ஆனால் இப்போது போலி மருத்துவர்கள் பயன்படுத்துவது 50 கிராம் 100 கிராம். இது எப்படி உண்மையான சித்த மருத்துவமாக இருக்க முடியும்.இவை அனைத்தும் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டவை.மேலும் ஓரிதல் தாமரை சூரணம் என்பது ஓரிதல் தாமரை பூவின் பொடியாம்.ஆனால் பலரும் தருவது ஓரிதல் தாமரை செடியின் பொடிதான் பின்பு எப்படி பலன் இருக்கும். பிரச்சனை உள்ளவர்கள் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.உங்களின் அனைத்து சந்தேகத்தையும் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். எனக்கு அனைத்துபிரச்சனையும் முழுமையாக குணமாகி விட்டது.மிக மிக நன்றி,,,

    ReplyDelete
    Replies
    1. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. யாரும் 9688888410 இவனை நம்பி ஏமாற வேண்டாம்

      Delete
    2. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது

      Delete
    3. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது

      Delete
    4. ஓம் மகா சித்தபுருஷாய காலங்கிநாதராய நமோ நம!...

      சரிதான் சுரேஷ் அவர்களே நீங்கள் எங்களிடம் மருந்து பெற்றதும் உண்மை , அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போனதும் உண்மைதான். காரணம் என்ன நான் சொல்கிறேன் மருந்து தரும் போதே நாங்கள் கூறினோம் சிகரெட் மற்றும் குடிபழகத்தை நிறுத்த வேண்டுமென்று. ஆனால் நீங்கள் தினமும் 3 சிகரெட் வாரம் 1முறை குடிபழக்கம் செய்தீர்கள். மருந்து முறிந்தது பின் எப்படி பலன் கிடைக்கும். நீங்கள் எத்தனை வக்கீலை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் அல்லது காவல்துறைக்கு சென்று புகார் தாருங்கள். எங்களுக்கு ஒரு பயமும் இல்லை "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்" என்பது "பாரம்பரிய சித்த மருத்துவர" "சித்த மருத்துவ பண்டிட" "முதுகலை சித்த மருத்தும்", மற்றும் "கஞ்சமலை மூலிகை ஆராய்ச்சி" போன்ற பல அரசு சான்றிதலகளை பெற்றது.

      குறிப்பு: மருந்து எடுக்கும் காலத்தில் புகையிலை, சிகரெட், குடிபழக்கம் இவைகளை முழுமையாக நிறுத்த முடியாது என நினைப்பவர்கள் தயவு செய்து எங்களிடம் மருந்து பெற வேண்டாம். நன்றி,

      பாரம்பரிய சித்த மருத்துவர்.
      கோ. மோகன்ராஜ்.
      சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்,
      சித்தர் கோவில்,
      கஞ்சமலை, சேலம்...

      Delete
    5. எனக்கு குடிப்பழக்கம் இல்லை நான் கஷ்டப்படுர குடும்பம் ரெண்டு தடவ மருந்து வாங்குனேன் ஆனா இப்ப சைடு எபெக்ட் ஆயிருச்சு நல்லா ஏமாத்திட்டிங்க மோகன் சார் நல்லாருங்க

      Delete
  4. ஆம் நண்பர்களே உன்மைதான். எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை ( விந்து முந்துதல், உயிரணு குறைவு) இருந்தது. பல ஆங்கில மற்றும் ஆயுர்வேதம், சித்தா என பல மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டேன்.ஒரு பயனுமில்லை. பின்பு இனையதள வாயிலாக " சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம்" பற்றி கேள்வி பட்டு அவரை தொடர்பு கொண்டேன். என்னுடைய அனைத்து சந்தேகத்திற்கும் மிக பொறுமையாக விளக்கம் தந்தார். பிறகு அவரிடம் மருந்து எடுத்தேன் 4 வாரத்தில் நல்ல முன்னேற்றம். என்னால் அவரை மறக்கவே முடியாது. மிக்க நன்றி ஐயா.. ஆண்மை குறைவு, பெண்களுக்கு கற்பம் நிற்க, சொரியாசிஸ், அல்சர், சிறுநீரக கல், மூட்டு வலீ, தலைமுடி உதிர்வு, போன்ற பிரச்சனைக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்கிரார். பிரச்சனை உள்ளவர்கள் அவரை தயங்கமல் தொடர்பு கொள்ளவும். அவரை தொடர்பு கொள்ள -9688888410, சித்தர் கோவில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்...

    ReplyDelete
    Replies
    1. ஆம் நண்பர்களே உன்மைதான். எனக்கு ஆண்மை குறைவு பிரச்சனை ( விந்து முந்துதல், உயிரணு குறைவு) இருந்தது. பல ஆங்கில மற்றும் ஆயுர்வேதம், சித்தா என பல மருத்துவரிடம் மருந்து சாப்பிட்டேன்.ஒரு பயனுமில்லை. பின்பு இனையதள வாயிலாக " சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம்" பற்றி கேள்வி பட்டு அவரை தொடர்பு கொண்டேன். என்னுடைய அனைத்து சந்தேகத்திற்கும் மிக பொறுமையாக விளக்கம் தந்தார். பிறகு அவரிடம் மருந்து எடுத்தேன் 4 வாரத்தில் நல்ல முன்னேற்றம். என்னால் அவரை மறக்கவே முடியாது. மிக்க நன்றி ஐயா.. ஆண்மை குறைவு, பெண்களுக்கு கற்பம் நிற்க, சொரியாசிஸ், அல்சர், சிறுநீரக கல், மூட்டு வலீ, தலைமுடி உதிர்வு, போன்ற பிரச்சனைக்கு சிறந்த முறையில் மருத்துவம் செய்கிரார். பிரச்சனை உள்ளவர்கள் அவரை தயங்கமல் தொடர்பு கொள்ளவும். அவரை தொடர்பு கொள்ள -9688888410, சித்தர் கோவில், கஞ்சமலை, சேலம் மாவட்டம்...

      Delete
    2. வணக்கம் நன்பர்களே.எனக்கு சித்த வைத்தியத்தில் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. காரணம் என்னுடைய ஆண்மை குறைவு பிரச்சனைக்கு பல சித்த மருத்துவரிடம் சென்று பல ஆயிரம் செலவு செய்தும் சிறிய முன்னேற்றம் கூட இல்லை. பிறகு எனது உறவினர் ஒருவர் சொறியாசிஸ் என்னும் குணபடுத்த முடியாத தோல் நோயினால் அதிகம் பாதிப்பு அடைந்து இருந்தார். இதுவரை 3இலட்சம் செலவு செய்து இருப்பார். ஆனால் இப்போது 4 மாதத்தில் முழுமையாக குணம் பெற்று விட்டார். எனக்கு மிகவும் ஆச்சரியம். அவரிடம் கேட்ட போது சித்தர் கோவில் கஞ்சமலை மருத்துவர் பற்றி கூறினார். அவர் பல வியாதிக்கு முற்றிலும் குணமடையும் படி மருந்து தருகிறார்.அவரை நான் தொடர் கொண்டு நேரில் சித்தர் கோவில் சென்றேன். கஞ்சமலையை சுற்றி காண்பித்தார் மூலிகைகளை காண்பித்தார்.கருநெல்லி மரத்தையும் காட்டினார். அவருடைய சித்த ஆராய்சி கூடம் சென்றேன். அங்கு பலங்கால மருந்து தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் பார்த்தேன். நமது சித்தர்கள் அப்போதே இப்போதுள்ள கெமிகல் லேப் உபகரணங்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. எனக்கு மிக பெரிய ஆச்சரியம் சித்த வைத்தியத்தில் இவ்வளவு வேலை இருகிறதா.பின் அவரிடம் நன்றி சொல்லி மருந்து வாங்கி சென்றேன் 5நாளில் இரவில் விந்து வெளியேறுவது நின்றது.1மாதத்தில் உடல் சோர்வு நடுக்கம் நின்றது 48 நாளில் நல்ல விரைப்புதன்மை கிடைத்தது.ஆண்மை குறைவு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைக்கும் இவரிடம் பயபடாமல் மருந்து பெறலாம்.தயக்கம் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒருமுறை நேரில் சென்று பார்த்து வாருங்கள்.அவருடைய போன் நெம்பர்:9688888410

      Delete
    3. வணக்கம் நன்பர்களே.எனக்கு சித்த வைத்தியத்தில் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. காரணம் என்னுடைய ஆண்மை குறைவு பிரச்சனைக்கு பல சித்த மருத்துவரிடம் சென்று பல ஆயிரம் செலவு செய்தும் சிறிய முன்னேற்றம் கூட இல்லை. பிறகு எனது உறவினர் ஒருவர் சொறியாசிஸ் என்னும் குணபடுத்த முடியாத தோல் நோயினால் அதிகம் பாதிப்பு அடைந்து இருந்தார். இதுவரை 3இலட்சம் செலவு செய்து இருப்பார். ஆனால் இப்போது 4 மாதத்தில் முழுமையாக குணம் பெற்று விட்டார். எனக்கு மிகவும் ஆச்சரியம். அவரிடம் கேட்ட போது சித்தர் கோவில் கஞ்சமலை மருத்துவர் பற்றி கூறினார். அவர் பல வியாதிக்கு முற்றிலும் குணமடையும் படி மருந்து தருகிறார்.அவரை நான் தொடர் கொண்டு நேரில் சித்தர் கோவில் சென்றேன். கஞ்சமலையை சுற்றி காண்பித்தார் மூலிகைகளை காண்பித்தார்.கருநெல்லி மரத்தையும் காட்டினார். அவருடைய சித்த ஆராய்சி கூடம் சென்றேன். அங்கு பலங்கால மருந்து தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் பார்த்தேன். நமது சித்தர்கள் அப்போதே இப்போதுள்ள கெமிகல் லேப் உபகரணங்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. எனக்கு மிக பெரிய ஆச்சரியம் சித்த வைத்தியத்தில் இவ்வளவு வேலை இருகிறதா.பின் அவரிடம் நன்றி சொல்லி மருந்து வாங்கி சென்றேன் 5நாளில் இரவில் விந்து வெளியேறுவது நின்றது.1மாதத்தில் உடல் சோர்வு நடுக்கம் நின்றது 48 நாளில் நல்ல விரைப்புதன்மை கிடைத்தது.ஆண்மை குறைவு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைக்கும் இவரிடம் பயபடாமல் மருந்து பெறலாம்.தயக்கம் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒருமுறை நேரில் சென்று பார்த்து வாருங்கள்.அவருடைய போன் நெம்பர்:9688888410

      Delete
    4. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court

      Delete
    5. ஓம் மகா சித்தபுருஷாய காலங்கிநாதராய நமோ நம!...

      சரிதான் சுரேஷ் அவர்களே நீங்கள் எங்களிடம் மருந்து பெற்றதும் உண்மை , அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போனதும் உண்மைதான். காரணம் என்ன நான் சொல்கிறேன் மருந்து தரும் போதே நாங்கள் கூறினோம் சிகரெட் மற்றும் குடிபழகத்தை நிறுத்த வேண்டுமென்று. ஆனால் நீங்கள் தினமும் 3 சிகரெட் வாரம் 1முறை குடிபழக்கம் செய்தீர்கள். மருந்து முறிந்தது பின் எப்படி பலன் கிடைக்கும். நீங்கள் எத்தனை வக்கீலை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் அல்லது காவல்துறைக்கு சென்று புகார் தாருங்கள். எங்களுக்கு ஒரு பயமும் இல்லை "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்" என்பது "பாரம்பரிய சித்த மருத்துவர" "சித்த மருத்துவ பண்டிட" "முதுகலை சித்த மருத்தும்", மற்றும் "கஞ்சமலை மூலிகை ஆராய்ச்சி" போன்ற பல அரசு சான்றிதலகளை பெற்றது.

      குறிப்பு: மருந்து எடுக்கும் காலத்தில் புகையிலை, சிகரெட், குடிபழக்கம் இவைகளை முழுமையாக நிறுத்த முடியாது என நினைப்பவர்கள் தயவு செய்து எங்களிடம் மருந்து பெற வேண்டாம். நன்றி,

      பாரம்பரிய சித்த மருத்துவர்.
      கோ. மோகன்ராஜ்.
      சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்,
      சித்தர் கோவில்,
      கஞ்சமலை, சேலம்...

      Delete
    6. எனக்கு குடிப்பழக்கம் இல்லை நான் கஷ்டப்படுர குடும்பம் ரெண்டு தடவ மருந்து வாங்குனேன் ஆனா இப்ப சைடு எபெக்ட் ஆயிருச்சு நல்லா ஏமாத்திட்டிங்க மோகன் சார் நல்லாருங்க

      Delete
  5. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய ஆணுறுப்பு வளர்ச்சி பெற மூலிகை

    நத்தைச்சூரி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    சாலாமிசிரி 50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும் பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நன்பர்களே.எனக்கு சித்த வைத்தியத்தில் பெரிய அளவில் நம்பிக்கை கிடையாது. காரணம் என்னுடைய ஆண்மை குறைவு பிரச்சனைக்கு பல சித்த மருத்துவரிடம் சென்று பல ஆயிரம் செலவு செய்தும் சிறிய முன்னேற்றம் கூட இல்லை. பிறகு எனது உறவினர் ஒருவர் சொறியாசிஸ் என்னும் குணபடுத்த முடியாத தோல் நோயினால் அதிகம் பாதிப்பு அடைந்து இருந்தார். இதுவரை 3இலட்சம் செலவு செய்து இருப்பார். ஆனால் இப்போது 4 மாதத்தில் முழுமையாக குணம் பெற்று விட்டார். எனக்கு மிகவும் ஆச்சரியம். அவரிடம் கேட்ட போது சித்தர் கோவில் கஞ்சமலை மருத்துவர் பற்றி கூறினார். அவர் பல வியாதிக்கு முற்றிலும் குணமடையும் படி மருந்து தருகிறார்.அவரை நான் தொடர் கொண்டு நேரில் சித்தர் கோவில் சென்றேன். கஞ்சமலையை சுற்றி காண்பித்தார் மூலிகைகளை காண்பித்தார்.கருநெல்லி மரத்தையும் காட்டினார். அவருடைய சித்த ஆராய்சி கூடம் சென்றேன். அங்கு பலங்கால மருந்து தயாரிக்கும் பொருட்கள் அனைத்தும் பார்த்தேன். நமது சித்தர்கள் அப்போதே இப்போதுள்ள கெமிகல் லேப் உபகரணங்களை பயன்படுத்தியது தெரிய வந்தது. எனக்கு மிக பெரிய ஆச்சரியம் சித்த வைத்தியத்தில் இவ்வளவு வேலை இருகிறதா.பின் அவரிடம் நன்றி சொல்லி மருந்து வாங்கி சென்றேன் 5நாளில் இரவில் விந்து வெளியேறுவது நின்றது.1மாதத்தில் உடல் சோர்வு நடுக்கம் நின்றது 48 நாளில் நல்ல விரைப்புதன்மை கிடைத்தது.ஆண்மை குறைவு சம்பந்தபட்ட அனைத்து பிரச்சனைக்கும் இவரிடம் பயபடாமல் மருந்து பெறலாம்.தயக்கம் நம்பிக்கை இல்லாதவர்கள் ஒருமுறை நேரில் சென்று பார்த்து வாருங்கள்.அவருடைய போன் நெம்பர்:9688888410

      Delete
    2. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court

      Delete
    3. ஓம் மகா சித்தபுருஷாய காலங்கிநாதராய நமோ நம!...

      சரிதான் சுரேஷ் அவர்களே நீங்கள் எங்களிடம் மருந்து பெற்றதும் உண்மை , அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போனதும் உண்மைதான். காரணம் என்ன நான் சொல்கிறேன் மருந்து தரும் போதே நாங்கள் கூறினோம் சிகரெட் மற்றும் குடிபழகத்தை நிறுத்த வேண்டுமென்று. ஆனால் நீங்கள் தினமும் 3 சிகரெட் வாரம் 1முறை குடிபழக்கம் செய்தீர்கள். மருந்து முறிந்தது பின் எப்படி பலன் கிடைக்கும். நீங்கள் எத்தனை வக்கீலை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் அல்லது காவல்துறைக்கு சென்று புகார் தாருங்கள். எங்களுக்கு ஒரு பயமும் இல்லை "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்" என்பது "பாரம்பரிய சித்த மருத்துவர" "சித்த மருத்துவ பண்டிட" "முதுகலை சித்த மருத்தும்", மற்றும் "கஞ்சமலை மூலிகை ஆராய்ச்சி" போன்ற பல அரசு சான்றிதலகளை பெற்றது.

      குறிப்பு: மருந்து எடுக்கும் காலத்தில் புகையிலை, சிகரெட், குடிபழக்கம் இவைகளை முழுமையாக நிறுத்த முடியாது என நினைப்பவர்கள் தயவு செய்து எங்களிடம் மருந்து பெற வேண்டாம். நன்றி,

      பாரம்பரிய சித்த மருத்துவர்.
      கோ. மோகன்ராஜ்.
      சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்,
      சித்தர் கோவில்,
      கஞ்சமலை, சேலம்...

      Delete
    4. ஓம் மகா சித்தபுருஷாய காலங்கிநாதராய நமோ நம!...

      சரிதான் சுரேஷ் அவர்களே நீங்கள் எங்களிடம் மருந்து பெற்றதும் உண்மை , அது உங்களுக்கு பலன் அளிக்காமல் போனதும் உண்மைதான். காரணம் என்ன நான் சொல்கிறேன் மருந்து தரும் போதே நாங்கள் கூறினோம் சிகரெட் மற்றும் குடிபழகத்தை நிறுத்த வேண்டுமென்று. ஆனால் நீங்கள் தினமும் 3 சிகரெட் வாரம் 1முறை குடிபழக்கம் செய்தீர்கள். மருந்து முறிந்தது பின் எப்படி பலன் கிடைக்கும். நீங்கள் எத்தனை வக்கீலை வேண்டுமானாலும் அழைத்து வாருங்கள் அல்லது காவல்துறைக்கு சென்று புகார் தாருங்கள். எங்களுக்கு ஒரு பயமும் இல்லை "சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்" என்பது "பாரம்பரிய சித்த மருத்துவர" "சித்த மருத்துவ பண்டிட" "முதுகலை சித்த மருத்தும்", மற்றும் "கஞ்சமலை மூலிகை ஆராய்ச்சி" போன்ற பல அரசு சான்றிதலகளை பெற்றது.

      குறிப்பு: மருந்து எடுக்கும் காலத்தில் புகையிலை, சிகரெட், குடிபழக்கம் இவைகளை முழுமையாக நிறுத்த முடியாது என நினைப்பவர்கள் தயவு செய்து எங்களிடம் மருந்து பெற வேண்டாம். நன்றி,

      பாரம்பரிய சித்த மருத்துவர்.
      கோ. மோகன்ராஜ்.
      சித்தர் ஓலைச்சுவடி மருத்துவம் மற்றும் ஆராய்ச்சி மையம்,
      சித்தர் கோவில்,
      கஞ்சமலை, சேலம்...

      Delete
    5. எனக்கு குடிப்பழக்கம் இல்லை நான் கஷ்டப்படுர குடும்பம் ரெண்டு தடவ மருந்து வாங்குனேன் ஆனா இப்ப சைடு எபெக்ட் ஆயிருச்சு நல்லா ஏமாத்திட்டிங்க மோகன் சார் நல்லாருங்க

      Delete
    6. உண்மையாகவே வா..? :(

      Delete
  6. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
    ஆணுறுப்பு வளர்ச்சி பெற

    நத்தைச்சூரி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    சாலாமிசிரி 50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும்  பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    ReplyDelete
  7. மனநல பிரச்சினைகளுக்கு மருத்துவம் பார்க்க முடியுமா?.

    ReplyDelete
  8. Sir anmaiya fullah poga marunthu iruntha solunga

    ReplyDelete
    Replies
    1. எனக்கு விரைப்பு அதிகமாக ஊருக்கு சொல்லுங்க

      Delete
  9. எனக்கு 5 நிமிடத்தில் விந்து வருகிறது

    ReplyDelete
  10. எனக்கு விரைப்பு அதிகமாக மருந்து சொல்லுங்க

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  11. எனக்கு அந்த எண்ணமே தோன்றவில்லை,விருப்பம் இல்லை சரி செய்ய முடியுமா?

    ReplyDelete
  12. எனக்குவயது 60 . 59 வரை மாத்திரை பயன்படுத்திச் சிறப்பாகச் செயல்பட்டேன்.60 ல் இணை இல்லாமல் எழுச்சி இல்லை . 25பர்சன்ண்ட் எழுச்சி போதுமும். உங்கள் மருந்து பலன் தருமா. 6380163038..s m s மட்டும்

    ReplyDelete